திருவள்ளுவர் சொன்னபடி,”கற்க கசடற கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக…’ என்பது, வாழ்வில் மிக, மிக முக்கியம். படிப்பதன் நோக்கம், பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல. “அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம்…’ என்று, முதல் வகுப்பில், ஆசிரியர் கற்றுக் கொடுத்ததை, கடைசி வரை கடைபிடிப்பவனே நிஜமான கல்வியாளன். இதற்காகவே, சரஸ்வதி பூஜையைக் கொண்டாடுகிறோம்.
Filed under: Allgemeines | Leave a comment »