மண்டைதீவு 3ம் வடடாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா செல்லையா அவர்கள் 20.04. 2017. அன்று காலமானார் அன்னாரின் பூதவுடல் 21.04.2017. அன்று மண்டைதீவு தலைக்கிரி இந்து மைதானத்திற்கு எடுத்து தகனம் செய்யப்பட்ட்து என்பதை உறவினர் உற்றார் நண்பர்கள் அனைவருக்கும் தெரியபடுத்துகின்றோம் .
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்