Posted on 4. ஏப்ரல் 2017 by mandaitivu
செந்தமிழ்ச்செல்வி குமாரவேலு

இறப்பு : 4 ஏப்ரல் 2017
யாழ். மண்டைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் செட்டித்தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட செந்தமிழ்ச்செல்வி குமாரவேலு அவர்கள் 04-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 4. ஏப்ரல் 2017 by mandaitivu
மரண அறிவித்தல் குமாரவேலு செந்தமிழ்செல்வி அவர்கள் .
மண்டைதீவு 6ம் வடடாரத்தை சேர்ந்த குமாரவேலு செந்தமிழ்செல்வி அவர்கள் 03.04.2017. இன்று சிவபதம் அடைந்துவிடடார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் .மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் .
தகவல் மண்டைதீவு மைந்தன்
Filed under: Allgemeines | Leave a comment »