Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »
பழங்காலத்தில் ஜப்பான் நாட்டில் விசித்திரமான
ஒரு பழக்கம் இருந்து வந்தது.
பெற்றோர்கள் வயதாகி முதுமையின் காரணமாக
ஆற்றல் குறைந்து, மற்றவர்களுக்கு எவ்விதப்
பயனும் அளிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டால்,
அவர்களைத் தூக்கிக் கொண்டு போய் உயரமான
மலைகளின் மேல் வைத்துவிட்டு வந்துவிடுவார்கள்.
Filed under: Allgemeines | Leave a comment »
1.கணவன்:
என்னம்மா இத்தன தொட்டுக்க இருக்கும்போது இப்ப
போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லெட் போட்டுகிட்டு
இருக்க
வாம்மா வந்து உட்கார்.எவ்ளோதான் நீ செய்வ, வா சேர்ந்து
சாப்பிடலாம்!
Filed under: Allgemeines | Leave a comment »
கொட்டாவி விடுவது ஆபத்தா? அதனால் கண்ணீர் வருவது ஏன்?
இந்தக் கொட்டாவியானது, நமக்கு வரும் போது நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் தொடரும் இதனால் கொட்டாவியை தொற்றுச் செயல் என்று கூட கூறுவார்கள்.
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு 1ம் வடடாரத்தை பிறப்பிடமாக கொண்டவரும் லண்டனை வசிப்பிடமாக வாழ்ந்தவருமான திருமதி சின்னத்துரை மகாலட்சுமி அவர்கள் நேற்று 08.03. 2017. தனது 93 ஆவது வயதில் சிவபதம் அடைந்துள்ளார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் ,அன்னார் சின்னத்துரை தெட்ஷணாமூர்த்தி அவர்களின் பாசமிகு தாயாரும் ஆவார் , மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்
தகவல்
குடும்பத்தினர்.
Filed under: Allgemeines | 1 Comment »
Filed under: Allgemeines | Leave a comment »
சில நிமிடங்களில் கிடைத்த செய்தி
மண்டைதீவில் இருந்து சில நிமிடங்களுக்கு முன் கிடைத்தச்செய்தி இடிமுழக்கத்துடன் கூடிய அதிவேக காற்றும் மழையும் பொழிந்தவண்ணம் உள்ளதாக செய்தி கிடைத்துள்ளது
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »