• மார்ச் 2017
    தி செ பு விய வெ ஞா
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,273,137 hits
  • சகோதர இணையங்கள்

சிந்தனை செய் மனதே …

அமரர் திரு சுப்பிரமணியம் சேதுராசா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலியில்

  1. sethurajaa
  2. அல்லையூர் இணையம் முன்னெடுத்து வரு்ம் 1000 தடவைகள் அன்னதானம் என்னும் பசிதீர்க்கும் பணியின் 216 வது தடவையாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!
  3. Continue reading

பெற்றோர்களை கண் போன்று பாதுகாப்போம்

பழங்காலத்தில் ஜப்பான் நாட்டில் விசித்திரமான
ஒரு பழக்கம் இருந்து வந்தது.
பெற்றோர்கள் வயதாகி முதுமையின் காரணமாக
ஆற்றல் குறைந்து, மற்றவர்களுக்கு எவ்விதப்
பயனும் அளிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டால்,
அவர்களைத் தூக்கிக் கொண்டு போய் உயரமான
மலைகளின் மேல் வைத்துவிட்டு வந்துவிடுவார்கள்.

Continue reading

இது நகைச்சுவைக்காக …

kathal01

1.கணவன்:
என்னம்மா இத்தன தொட்டுக்க இருக்கும்போது இப்ப
போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லெட் போட்டுகிட்டு
இருக்க
வாம்மா வந்து உட்கார்.எவ்ளோதான் நீ செய்வ, வா சேர்ந்து
சாப்பிடலாம்!

Continue reading

கொட்டாவி விடுவது ஆபத்தா?

கொட்டாவி விடுவது ஆபத்தா? அதனால் கண்ணீர் வருவது ஏன்?

   

 

நம்முடைய வாயைப் பெரிதாகத் திறந்து, வாய் மற்றும் மூக்கு வழியாகக் காற்றை சுவாசிப்பதை தான் கொட்டாவி என்கிறோம்.

இந்தக் கொட்டாவியானது, நமக்கு வரும் போது நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் தொடரும் இதனால் கொட்டாவியை தொற்றுச் செயல் என்று கூட கூறுவார்கள்.

Continue reading

திருமதி சின்னத்துரை மகாலக்‌ஷ்மி

திருமதி சின்னத்துரை மகாலக்‌ஷ்மி
s.mahalaxmy
பிறப்பு : 28 யூலை 1924 — இறப்பு : 8 மார்ச் 2017
யாழ்-மண்டைதீவை   பிறப்பிடமாகவும், கொக்குவில், கொழும்பு வெள்ளவத்தை 36வது லேன் “மகாலக்‌ஷ்மி மஹால்” இல்லம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டன் Pinner ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை மகாலக்‌ஷ்மி அவர்கள் 08-03-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

மரண அறிவித்தல் திருமதி சின்னத்துரை மகாலட்சுமி அவர்கள்

image-0-02-05-924d1ef5acdbd6f29672226669a0cfc99c0fda0ae3a90b0ff94e7e9996e5ca54-V
மண்டைதீவு 1ம் வடடாரத்தை பிறப்பிடமாக கொண்டவரும் லண்டனை வசிப்பிடமாக வாழ்ந்தவருமான திருமதி  சின்னத்துரை  மகாலட்சுமி அவர்கள் நேற்று 08.03. 2017. தனது 93 ஆவது வயதில் சிவபதம் அடைந்துள்ளார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் ,அன்னார் சின்னத்துரை தெட்ஷணாமூர்த்தி அவர்களின் பாசமிகு தாயாரும் ஆவார் , மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்
தகவல்
குடும்பத்தினர்.

சிந்திக்க வைக்கும் சில விடையங்கள்

சில நிமிடங்களில் கிடைத்த செய்தி…

63110-8thday26

சில நிமிடங்களில் கிடைத்த செய்தி
மண்டைதீவில் இருந்து சில நிமிடங்களுக்கு முன் கிடைத்தச்செய்தி இடிமுழக்கத்துடன் கூடிய அதிவேக காற்றும் மழையும் பொழிந்தவண்ணம் உள்ளதாக செய்தி கிடைத்துள்ளது

அம்மாவுக்காக கவி மேதை வைரமுத்து அவர்கள்..