மண்டைதீவு வேப்பந்திடல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் தை அமாவாசை தினத்தன்று 27.01.2017.வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00.மணிக்கு மண்டைதீவில் இறந்த அனைவருக்காகவும் இறைவழிபாட்டு பூசையும் ஆத்ம சாந்திப்பிராத்தனையும் தொடர்ந்து மகேஸ்வரப்பூசையும் (அன்னதானம் ) வழங்கப்பட்டுள்ளது .
அம்பாளின் அருளையும் பெற்று நம்மவர்களின் (இறந்தவர்கள் ) ஆசியையும் பெற்ற அடியார்கள் இதுபோன்று ஆத்ம சாந்திப் பிராத்தனை வருடா வருடம் நடைபெற வேண்டும் என்று ஆதங்கம் தன்னை வெளிபடுத்ததினார்கள் என்றும் அங்கிருந்து தகவல்கள் அறியமுடிகின்றன ,இந்த முயற்சி போல் உலகெங்கும் வாழும் மண்டைதீவு அம்மன் பக்தர்கள் ,தொடர்ந்தும் நடைபெற முன்வரவேண்டும் , அனைவரும் பங்கு கொண்டு இறைவனின் அருளையும் நம்மை விட்டுப்பிரிந்த ஆத்மாக்களின் ஆசியையும் பெற்று நமது ஊரின் வளத்தையும் பெற்று வளமோடு வாழ்வோமாக ..
.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்