• ஜனவரி 2017
    தி செ பு விய வெ ஞா
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,273,208 hits
  • சகோதர இணையங்கள்

திருமதி மாசிலாமணி சற்குணபாலதேவி அவர்கள்

திருமதி மாசிலாமணி சற்குணபாலதேவி
பிறப்பு : 28 ஓகஸ்ட் 1938 — இறப்பு : 28 சனவரி 2017

satkunapaladevi

யாழ். மண்டைதீவு 2ம் வட்டாரம் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மாசிலாமணி சற்குணபாலதேவி அவர்கள் 28-01-2017 சனிக்கிழமை அன்று காலமானார். Continue reading

கடவுள் யாரையும் கை‌விடுவ‌தி‌ல்ல:

kathirvela

கடவுள் யாரையும் கை‌விடுவ‌தி‌ல்ல:

 

ஒரு நாள் நான் முடிவு செய்தேன்
இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று…

ஆம்,
எனது வேலை,
எனது உறவுகள்,
என் இறையாண்மை Continue reading

மரண செய்தி திருமதி மாசிலாமணி அவர்கள்

100X758_yellow_mix_flower_bunchமரண செய்தி  திருமதி மாசிலாமணி அவர்கள்
மண்டைதீவு ௨ம் வடடாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மாசிலாமணி அவர்கள் சிவபதம் அடைந்தார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் .
தகவல்
குடும்பத்தினர்

மரண செய்தி திரு கைலாசபிள்ளை மகேந்திரலிங்கம் அவர்கள்.

திரு கைலாசபிள்ளை மகேந்திரலிங்கம்
(ஓய்வுபெற்ற வேலணை பிரதேச சபைச் செயலாளர்)
பிறப்பு : 25 டிசெம்பர் 1948 — இறப்பு : 26 சனவரி 2017

kailasapillai

யாழ். மண்டைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை வடக்கு 5ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட கைலாசபிள்ளை மகேந்திரலிங்கம் அவர்கள் 26-01-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கைலாசபிள்ளை, விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நகுலேசபிள்ளை, பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும், Continue reading

மண்டைதீவு வேப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் விசேட பூசை .

20130617_103611

மண்டைதீவு வேப்பந்திடல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வருகிற தை அமாவாசை தினத்தன்று 27.01.2017.வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00.மணிக்கு மண்டைதீவில் இறந்த அனைவருக்காகவும் இறைவழிபாட்டு பூசையும் ஆத்ம சாந்திப்பிராத்தனையும் Continue reading

நல்ல நல்ல பலன்கள் தரும் கொய்யா…

koiyapalamழைகளின் ஆப்பிள்’ என கொய்யாவைச் சொல்வார்கள். அந்த அளவுக்கு கொய்யாவில் சத்துக்கள் நிரம்பியுள்ளன. கொய்யாவில் பலவகைகள் உண்டென்றாலும், இரண்டு முக்கியமான வகைகளை நாம் சுலபமாகக் கவனிக்க முடியும். கனியின் உட்புறத்திலுள்ள சதைப்பகுதி வெண்மையாக இருக்கும். மற்றொன்று சிவப்பு நிறத்தில் இருக்கும். பெஸ்ட் பழம் கொய்யா

Continue reading

ஆதவா போற்றி… ஆதித்யா போற்றி!

சூரியனை ஆன்மாவாகவும் சந்திரனை தலையிலும் வைத்து இருப்பார் ஈசன் (ஆதித்யாத்மா, சந்திரசேகர:). ஸ்ரீமன் நாராயணன், அவற்றை தன்னுடைய இரு கண்களாக வைத்து, செயல்பாடுகளுக்கு சாட்சியாக இருப்பார் (சந்த்ரசூர்யௌச நேத்ரே).

 

சூரியனும் சந்திரனும் அடுத்தடுத்த ராசியில் தென்படுவர். கடகத்தில் சந்திரனும், சிம்மத்தில் சூரியனும் இருப்பார்கள். உச்சத்திலும் நீசத்திலும் அவ்விருவரும் அடுத்தடுத்த ராசியில் தென்படுவார்கள் (மேஷம், விருஷபம்- உச்சம், துலாம், விருச்சிகம்- நீசம்). கிழமைகளிலும் ஞாயிறு, திங்கள் அடுத்தடுத்து இருக்கும். தை மாதத்தில் சூரிய பூஜை. மாசிப் பௌர்ணமியில் சந்திர பூஜை. அங்கும் அவர்களது வரிசை தவறாது.  ஆக, சூரியனுக்கு உகந்தது இந்த தை மாதம்!

Continue reading

சர்வதேச கிரிக்கெட் அரங்கு மண்டைதீவில்…

kirikat-1யாழ்ப்பாணத்தில் சர்வதேச

கிரிக்கெட் அரங்கு ஒன்றை நிர்மாணிப்பதற்கான பணிகளை ஆரம்பித்துள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டது.
இதில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால தலைமையிலான அதிகாரிகள் மண்டைதீவு பிரதேசத்தில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான இடத்தை ஆய்வுசெய்தனர். Continue reading

மண்டைதீவில் இன்று மழை …

aadukalமண்டைதீவில் இன்று மழை பெய்து கொண்டு இருப்பதாக அங்கிருந்து செய்திகள் கிடைத்துள்ளது , மழை பெய்வதனால் விவசாயிகள் மிகுந்த சந்தோசத்தில் உள்ளார்கள் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன .

உங்களின் உள் விரோதி யார்

 

362-02உங்களின் உள் விரோதி யார்?
👤 யோசித்து பாருங்கள் யாரென்று? உங்களுக்கு பிடிக்காதவர்கள் அனைவரும் நினைவுக்கு வருவார்கள் அப்படித்தானே…!
👤 இந்த உலகில் நல்ல நண்பர்களும் உண்டு, உடனிருந்து குழி தோண்டும் துரோகிகளும் உண்டு. இவர்களெல்லாம் உங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளால் உருவானவர்கள். இவர்களால் ஏற்படும் கெடுதலை விட உங்கள் முன்னேற்றத்தை அதிகம் கெடுப்பது யார்? உங்களால் யூகிக்க முடிகிறதா?

Continue reading