Posted on 28. ஜனவரி 2017 by mandaitivu
திருமதி மாசிலாமணி சற்குணபாலதேவி
பிறப்பு : 28 ஓகஸ்ட் 1938 — இறப்பு : 28 சனவரி 2017

யாழ். மண்டைதீவு 2ம் வட்டாரம் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மாசிலாமணி சற்குணபாலதேவி அவர்கள் 28-01-2017 சனிக்கிழமை அன்று காலமானார். Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 28. ஜனவரி 2017 by mandaitivu

கடவுள் யாரையும் கைவிடுவதில்ல:
ஜனவரி 26, 2017 இல் 3:21 பிப (பொதுவானவை)
ஒரு நாள் நான் முடிவு செய்தேன்
இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று…
ஆம்,
எனது வேலை,
எனது உறவுகள்,
என் இறையாண்மை Continue reading →
Filed under: Allgemeines | 1 Comment »
Posted on 28. ஜனவரி 2017 by mandaitivu
மரண செய்தி திருமதி மாசிலாமணி அவர்கள்
மண்டைதீவு ௨ம் வடடாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மாசிலாமணி அவர்கள் சிவபதம் அடைந்தார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் .
தகவல்
குடும்பத்தினர்
Filed under: Allgemeines | 1 Comment »
Posted on 26. ஜனவரி 2017 by mandaitivu
திரு கைலாசபிள்ளை மகேந்திரலிங்கம்
(ஓய்வுபெற்ற வேலணை பிரதேச சபைச் செயலாளர்)
பிறப்பு : 25 டிசெம்பர் 1948 — இறப்பு : 26 சனவரி 2017

யாழ். மண்டைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை வடக்கு 5ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட கைலாசபிள்ளை மகேந்திரலிங்கம் அவர்கள் 26-01-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கைலாசபிள்ளை, விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நகுலேசபிள்ளை, பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும், Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 26. ஜனவரி 2017 by mandaitivu

மண்டைதீவு வேப்பந்திடல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வருகிற தை அமாவாசை தினத்தன்று 27.01.2017.வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00.மணிக்கு மண்டைதீவில் இறந்த அனைவருக்காகவும் இறைவழிபாட்டு பூசையும் ஆத்ம சாந்திப்பிராத்தனையும் Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 25. ஜனவரி 2017 by mandaitivu
ஏழைகளின் ஆப்பிள்’ என கொய்யாவைச் சொல்வார்கள். அந்த அளவுக்கு கொய்யாவில் சத்துக்கள் நிரம்பியுள்ளன. கொய்யாவில் பலவகைகள் உண்டென்றாலும், இரண்டு முக்கியமான வகைகளை நாம் சுலபமாகக் கவனிக்க முடியும். கனியின் உட்புறத்திலுள்ள சதைப்பகுதி வெண்மையாக இருக்கும். மற்றொன்று சிவப்பு நிறத்தில் இருக்கும். பெஸ்ட் பழம் கொய்யா
Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 25. ஜனவரி 2017 by mandaitivu

சூரியனை ஆன்மாவாகவும் சந்திரனை தலையிலும் வைத்து இருப்பார் ஈசன் (ஆதித்யாத்மா, சந்திரசேகர:). ஸ்ரீமன் நாராயணன், அவற்றை தன்னுடைய இரு கண்களாக வைத்து, செயல்பாடுகளுக்கு சாட்சியாக இருப்பார் (சந்த்ரசூர்யௌச நேத்ரே).
சூரியனும் சந்திரனும் அடுத்தடுத்த ராசியில் தென்படுவர். கடகத்தில் சந்திரனும், சிம்மத்தில் சூரியனும் இருப்பார்கள். உச்சத்திலும் நீசத்திலும் அவ்விருவரும் அடுத்தடுத்த ராசியில் தென்படுவார்கள் (மேஷம், விருஷபம்- உச்சம், துலாம், விருச்சிகம்- நீசம்). கிழமைகளிலும் ஞாயிறு, திங்கள் அடுத்தடுத்து இருக்கும். தை மாதத்தில் சூரிய பூஜை. மாசிப் பௌர்ணமியில் சந்திர பூஜை. அங்கும் அவர்களது வரிசை தவறாது. ஆக, சூரியனுக்கு உகந்தது இந்த தை மாதம்!
Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »