அத்தை… அவன் என் முடியைப் பிடிச்சு இழுக்கறான்…’
‘அவதான் முதல்ல என் சட்டையைப் பிடிச்சு இழுத்தா…’
‘ரெண்டு பேரும் கொஞ்சம் நேரம் சும்மா இருக்க மாட்டீங்களா? உங்க பாட்டி நெய் சீடை செஞ்சுட்டு இருக்காங்க… ரெண்டு பேரும் சமையக்கட்டுக்குப் போங்க!’
Filed under: Allgemeines | Leave a comment »