Filed under: Allgemeines | Leave a comment »
மரண அறிவித்தல் திரு கனகலிங்கம் பாலேந்திரன் (பாலா ) அவர்கள்
திரு கனகலிங்கம் பாலேந்திரன் (பாலா ) அவர்கள்
சண்டிலிப்பாயை பிறப்பிடமாகவும் ஜெர்மனி ,லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு கனகலிங்கம் பாலேந்திரன் அவர்கள் இன்று 24.10.2016 திங்கள்கிழமை அதிகாலை லண்டனில் சிவபதம் அடைந்தார் . அன்னார் காலம் சென்ற சேதுராசா மற்றும் பரமேஸ்வரி(தில்லம்மா ) மண்டைதீவு (ஜெர்மனி ) தம்பதியினரின் மருமகனும் புஸ்பராணி (மண்டைதீவு லண்டன் ) அவர்களின் அன்புக்கணவரும் ஆவார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் , மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
தகவல்
குடும்பத்தினர்.
Filed under: Allgemeines | Leave a comment »
திருமதி நவரட்ணலிங்கம் சரஸ்வதி அவர்கள் காலமானார்

Filed under: Allgemeines | Leave a comment »
உங்கள் குழந்தையோடு விளையாடுவது எவ்வளவு முக்கியம் தெரியமா?
சோர்வாக இருக்கும்போது உங்கள் மனதை புத்துணர்வாக்க பல்வேறு வழிகள் உள்ளன. சரி உங்கள் மனதை ஊக்குவிக்க என்ன செய்யலாம்? உண்மை என்னவென்றால் உங்கள் குழந்தைகளுடன் செலவிடுவதை விட மகிழ்ச்சியான ஒன்று என்று எதுவும் கிடையாது. அது உங்கள் குழந்தைகளோ அல்லது அக்கம் பக்கத்துக்கு குழந்தைகளோ, உங்களை மகிழ்விப்பதில் அவர்கள் தவறுவதே இல்லை.
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு றோ. க. பாடசாலை ஆசிரியைக்கு ” விருது”
மண்டைதீவு றோ. க. பாடசாலை ஆசிரியைக்கு ” விருது”
Filed under: Allgemeines | Leave a comment »
வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்
(அனுபவ மொழிகள்)
வள்ளலார் பிறந்த தினம் (அக்.5 1823)
“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்”
எனத் தெரிவித்த வள்ளலார் என்று அழைக்கப்படும்
இராமலிங்க அடிகளார் மக்களின் மிகுந்த துயரங்களுள்
ஒன்றான பசியை போக்கிட வழி வகுத்தார்.
Filed under: Allgemeines | Leave a comment »
நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள்
நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை. Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
திரு மாரிமுத்து அமுதலிங்கம் அவர்கள்.
திரு மாரிமுத்து அமுதலிங்கம்
(ஓய்வுபெற்ற இலிசியர்- விவசாய திணைக்களம், வட்டக்கச்சி பரந்தன்)
பிறப்பு : 15 ஓகஸ்ட் 1936 — இறப்பு : 6 ஒக்ரோபர் 2016
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட மாரிமுத்து அமுதலிங்கம் அவர்கள் 06-10-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். Continue reading
Filed under: Allgemeines | 1 Comment »
மரண அறிவித்தல் திரு மாரிமுத்து அமிர்தலிங்கம் அவர்கள் .
மரண அறிவித்தல் திரு மாரிமுத்து அமிர்தலிங்கம் அவர்கள் .
மண்டைதீவை பிறப்பிடமாகவும் கோண்டாவில் டிப்போ வீதி அன்னகை ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு மாரிமுத்து அமிர்தலிங்கம் அவர்கள் சிவபதம் அடைந்துள்ளார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் ,மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் .
தகவல்
உறவினர்கள்.
Filed under: Allgemeines | Leave a comment »
மலேரியாவை விரட்டும் பப்பாளி இலைச்சாறு!
பப்பாளிப்பழம் மிக சாதாரணமாக கிடைக்கும் பழங்களுள் ஒன்று. இதில், ஜீரணத்தை தூண்டும் சக்தி இருப்பதால் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் பப்பாளிப்பழம் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். தினசரி காலை உணவுக்குப்பதில் பப்பாளிப்பழம் சாப்பிடுவது நல்லது.
Filed under: Allgemeines | Leave a comment »