மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டியை,வசிப்பிடமாகவும்-இலக்கம் 130 இராசாவின் தோட்ட வீதி, நல்லூர் யாழ்ப்பாணத்தை,தற்காலிக முகவரியாகவும் கொண்ட-திருமதி இராமநாதன் செல்வலட்சுமி (செல்வம்) அவர்கள் 19.09.2016 திங்கட்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார். மேலதிக விபரங்கள் மேலே இணைக்கப்பட்டுள்ளன.
மேலதிக தொடர்புகளுக்கு….
தொலைபேசி இலக்கம்-0094 21 222 5921
Filed under: Allgemeines | Leave a comment »