• செப்ரெம்பர் 2016
    தி செ பு விய வெ ஞா
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,273,323 hits
  • சகோதர இணையங்கள்

நல்லூர் கந்தனை தேடி வந்த கண்டி யானை..!!

cb2ed-dsc_7457

யாழ் – மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் நேற்று இடம்பெற்ற மஹா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு கண்டியில் இருந்து நேற்று முன்தினம்03.09.2016 அழைத்து வரப்பட்ட யானை யாழ்நநகரில் உள்ள நல்லூர் கந்தசுவாமி கோவில் மற்றும் வீரமாகாளி அம்மன் கோவில் என்பவற்றில் வழிபாடு செய்து திருவெண்காட்டை சென்றடைந்தது..

யாழ் மண்டைதீவுக்கு வந்த யானை நல்லூர் கந்தனை வழிபட சென்று முதல் வனக்கம் செலுத்தியமை அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது. மண்டைதீவு பல நூற்று ஆண்டு பெருமை வாய்ந்த ஸ்ரீ வெப்பத்திடல் முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கும் கற்பக விநாயகர் ஆலயத்திற்கும் சென்று வந்து 4.9.2016 அன்று சித்தி விநாயகரின் சிறப்பு மிகு வாசலை திறந்து வைத்து மகா கும்பாவிசேச நிகழ்வுகளையும் சிறப்புடன் நிகழ்த்தி வைத்தார் .சித்தி விநாயகரை மற்றுமின்றி மண்டைதீவின் மண்ணின் ஆதிகால வரலாற்றையும் நினைவுற வைத்தார் நன்றி யானைமுகநானுக்கு…

 

 

 

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: