வேலணை கிழக்கு அம்மன் கோவிலடி 2 ம் வட்டாரத்ததை பிறப்பிடமாகவும் பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட திருமதி செல்லத்துரை பராசக்தி அவர்கள் 21-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்சில் காலமானார். Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
வேலணை கிழக்கு அம்மன் கோவிலடி 2 ம் வட்டாரத்ததை பிறப்பிடமாகவும் பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட திருமதி செல்லத்துரை பராசக்தி அவர்கள் 21-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்சில் காலமானார். Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
மரண செய்தி திரு மெறில் கிளின்டன் செல்வநாதன்
(பழைய மாணவர்- நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி, Software Engineer – Maadya Digital pvt. Ltd)
அன்னை மடியில் : 14 ஏப்ரல் 1985 — இறைவன் அடியில் : 19 ஓகஸ்ட் 2016
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட மெறில் கிளின்டன் றெஜிஸ் செல்வநாதன் அவர்கள் 19-08-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு கற்பக விநாயகர் ஆலய மஹா கும்பாவிஷேகம் 4.9. 2016. அன்று நடாத்த இருப்பதால் விநாயகரின் ஆலய பணிகள் துரித கெதியில் நடைபெற்று கொண்டுஉள்ளது இன்னும் சில பணிகள் செய்ய வேண்டியுள்ளதால் விநாயகர் பக்தர்களிடம் திருப்பணி சேவை செய்ய வேண்டிக்கொள்கின்றோம், இதுவரை திருப்பணி உதவிகள் செய்த பக்தர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வேளையில் ,தேடரும் திருப்பணிக்கு முன்வர கற்பக விநாயகரின் பக்தர்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் ,
கற்பக விநாயகர் ஆலய பரிபாலன சபையினர் மண்டைதீவு.
இதுவரை உதவி செய்தவர்களின் விவரங்கள் பின்வருமாறு
Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »