கடவுள் எல்லோரையும் தனித்தன்மை கொண்டவர்களாகவே
படைத்துள்ளார், நண்பர்கள் எல்லோரும் ஒரேமாதிரியாக
இருக்க வேண்டுமெனக் கருத வேண்டாம்.
–
மனிதன் ஒருவனைப் படைத்த கடவுளைத்தவிர மற்ற
எவராலுமே அவனைப் புரிந்து கொள்ள முடியாது.
பொது ஜன அபிப்பிராயத்தை வைத்து தனி மனிதனை
எடைபோட வேண்டாம்.
அவன் அவனுக்கு மட்டுமே சொந்தமானவன் நமக்கல்ல.
Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »