நட்பு என்பது ஆழமான அன்பின் உறைவிடம். நட்பு, தோழமை, சினேகம் என்பது வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையே அடிப்படையாகக் கொண்டது.
நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் உண்மையாக நடந்து கொள்வார்கள். இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.
Filed under: Allgemeines | 1 Comment »