மகாதேவன் லட்சுமி அவர்கள்.
திருகோணமலை உவர்மலையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்கொண்ட மகாதேவன் லட்சுமி அவர்கள் 05. 08. 2016 அன்று சிவபதம் அடைந்துள்ளார் அன்னார் மண்டைதீவு சுப்பிரமணியம் மகாதேவன் அவர்களின் பாசமிகு மனைவியும் காலம் சென்ற சுதாகரன் (மாவீரர் ) காலம் சென்ற சுரேஷ்கரன் மற்றும் சுபாகரன் ஆகியோரின் அன்புத்தாயாரும் சுகந்தி அவர்களின் மாமியாரும் வர்ணிகா அவர்களின் பேத்தியும் ஆவார்,மணிமலர் , மகேஸ்வரி ,(சோதி ) மகாதேவி (கிளி ) மகாலிங்கம் ,சுப்பிரமணியம் மகேந்திரரசா (மண்டைதீவு, சுவிஸ் ) அவர்களின் அன்பு அண்ணியும் ஆவார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் . மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் .
தகவல்
குடும்பத்தினர்
மண்டைதீவு இணையம்.
Filed under: Allgemeines | Leave a comment »