Posted on 3. ஓகஸ்ட் 2016 by mandaitivu
திரு சோமசுந்தரம் சுகிர்தன் |

பிறப்பு : 16 நவம்பர் 1989 — இறப்பு : 28 யூலை 2016 |
<
யாழ். மண்டைதீவுவைப் பிறப்பிடமாகவும், கம்பஹா வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சுகிர்தன் அவர்கள் 28-07-2016 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார்,மாபுலம் ஆச்சியின் பேரன் சோமசுந்தரம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
தமயந்தி, கௌரி, கரிகாலன், சுகந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-07-2016 ஞாயிற்றுகிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புஞ்சி பொரளை மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
சாள்ஸ்(மச்சான்- பிரித்தானியா) |
|
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்