
கொண்ட உயிரினங்கள் வரை எல்லா
ஜீவன்களுக்கும் படியளப்பவர் பரமேஸ்வரன்.
இதை அறியாதவளா பார்வதிதேவி ஆனாலும்
அவளுக்கு, ‘இந்தத் தொழிலை ஈசன் சரிவர
கவனிக்கிறாரா?’ என்றொரு சந்தேகம்.
அதற்குத் தீர்வு காண முனைந்தாள்.
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »
பிரியத்தின் ரகசிய நாள்கள்
மீண்டும் வருகின்றன
ரணத்தின் ரகசிய வேர்கள்
மீண்டும் ஒருமுறை வேரற அறுக்கப்படுகின்றன
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »
மரண செய்தி தெட்ஷணாமூர்த்தி சிவகிரிநாயகி(பவளம் ) அவர்கள்.
மண்டைதீவு 8 ம் வடடாரத்தை பிறப்பிடமாகவும் பரந்தனை வசிப்பிடமாகவும்கொண்ட தெட்ஷணாமூர்த்தி சிவகிரிநாயகி(பவளம்
அவர்கள் 28. 08. 2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்துள்ளார், என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் மிகுதி விபரங்கள் பின்னர் அறிய தரப்படும்
தகவல்
மண்டைதீவு மைந்தன்
Filed under: Allgemeines | Leave a comment »
ஒரு காட்டிலுள்ள மாமரத்தில் ஏராளமான பச்சைக் கிளிகள்
வசித்து வந்தன.
ஒருநாள்-
அந்தப் பக்கமாக குரங்கு ஒன்று வந்தது. அந்தக் குரங்கானது
பச்சைக் கிளிகளைப் பிடிக்க நினைத்தது. Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
முப்பது வயதுக்கு மேல், ‘ஐயோ! பல் சொத்தை, முக அழகைக் கெடுக்குமே’ எனத் தாமதமாகக் கவலைப்படுவதைவிட முன்னரே பற்களுக்கான பராமரிப்பைத் தொடங்குவதுதான் ‘பிரிவென்ட்டிவ் டென்டிஸ்ட்ரி’. ‘30 வயதில் பற்களைப் பாதுகாக்க வேண்டும்’ என்று டாக்டரிடம் செல்வதே தாமதமாக எடுக்கப்பட்ட முடிவுதான். தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளிடம் இருந்தே, பற்களுக்கான பராமரிப்பைத் தொடங்கிவிட வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்? Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »