அல்லைப்பிட்டி 2-ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி அன்னலட்சுமி இராசையா அவர்கள் நேற்று (11.07.2016) திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ் சென்றவர்களான சின்னத்துரை – நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ் சென்றவர்களான செல்லத்தம்பி – சிவகாமி தம்பதியினரின் ளுஅன்புமருமளும்,
விக்னேஸ்வரி (மண்டைதீவு), மகேஸ்வரி, ஜெயராஜா (ஜேர்மனி), கமலேஸ்வரி, சிவராசா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான அருளம்பலம்,(மண்டைதீவு ) சுந்தரலிங்கம்(மண்டைதீவு ) மற்றும் சுமதி,(ஜெர்மனி ) குணபாலசிங்கம், லோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு (ஓய்வுபெற்ற லிகிதர் -கந்தர் மடம்), விநாயகமூர்த்தி மற்றும் இராஜலட்சுமி, காலஞ்சென்ற சிவஞானம் மற்றும் நித்தியலட்சுமி (கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம் மற்றும் நாகலட்சுமி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அருள்மொழி,(சுவிஸ் ) யதுசன்,(Germany ) யனுசன்,(ஜெர்மனி ) பத்மறாஜினி, தமிழினி, ராகுலன், டர்சிகா, கீர்த்தனா, டிலக்சனா, ரிசாந்தனா மற்றும் காலஞ்சென்ற அபிலாஸ் (யது) மற்றும் சிவ ஸ்ரீகுமாரன் (சுவிஸ் ,மண்டைதீவு இணைய இயக்குனர் ) கமலதாசன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,
பிரணீஸ், சுகேதன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (12.07.2016) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக அல்லைப்பிட்டி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்.
2-ம் வட்டாரம், அல்லைப்பிட்டி.
தொடர்புகளுக்கு…
0094 778699016
0094771619139
மூத்தமகன்
0049 152 174 29868
0049 421 6735 9492.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்