இராசையா அன்னலட்சுமி அவர்கள்
அல்லைப்பிட்டி 2 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ராசையா அன்னலட்சுமி அவர்கள் 11. 07. 2016 அன்று சிவபதம் அடைந்துள்ளார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் . மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் .
தகவல்
ஸ்ரீ குமாரன் அருள்மொழி (Swiss)
Filed under: Allgemeines | Leave a comment »