Filed under: Allgemeines | Leave a comment »
தந்தை தாய் இருவரும் ஒற்றுமை இல்லாவிட்டால் பிள்ளைகளின் மனம் எப்படி பாதிக்கபடும்–
முகப்பு வயல் சிவசுப்ரமணியம் சுவாமிகளின் 2 ம் 4 ம் திருவிழாவின் புகைப்பட பிரதிகள் சில …
முகப்பு வயல் சிவ சுப்பிரமணிய பெருமானின் கொடியேற்றம் 2016.
மண்டைதீவு முகப்பு வயல் சிவ சுப்பிரமணிய பெருமானின் கொடியேற்றம் இன்று 25.05.2016 சனிக்கிழமை இனிதாக நடைபெற்ற புகைப்பட பிரதி உங்கள் பார்வைக்காக……… Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
எந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம்…
எந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம்?
பொதுவாக இறைவன் வழிபாட்டில் உருவ வழிபாடு மிக முக்கியமானது. உருவ வழிபாடே மக்களின் மனதை கடவுளிடம் ஒன்றுமாறு செய்யக்கூடியதாகும். இறைவனை கோயில்களில் பூஜித்து வழிப்பட்டாலும் வீட்டில் கடவுளின் உருவ படத்தை வைத்து வழிபடுவது என்பது சிறந்தது. அப்படி வழிபட எந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம். அப்படி வணங்கினால் என்ன நன்மைகள் என்பதை இங்கு பார்ப்போம். Continue reading
Filed under: Allgemeines | 1 Comment »
31ம் நாள் வீட்டுக்கிருத்திய அழைப்பும், ஆன்ம ஈடேற்ற ஆராதனையும்
அமரர் சின்னத்துரை சிவஞானம் அவர்கள்
தோற்றம் : 11 மார்ச் 1938 — மறைவு : 25 மே 2016
மண்டைதீவு அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி மாயவனூர், பிரான்ஸ், கிளிநொச்சி வட்டக்கச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை சிவஞானம் அவர்களின் 31ம் நாள் வீட்டுக்கிருத்திய அழைப்பும், ஆன்ம ஈடேற்ற ஆராதனையும். Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
31ம் நாள் நினைவஞ்சலி.09.07.2016.
அமரர் செபஸ்தி பேணாட் அவர்கள்
(முன்னாள் மண்டைதீவு கிராமசபை உபதலைவர், சமாதான நீதவான்)
மண்ணில் : 29 மே 1939 — விண்ணில் : 10 யூன் 2016
யாழ். மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செபஸ்தி பேணாட் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
“உயிர்ப்பும் உயிரும் நானே என்னில் விசுவாசம்
கொள்பவன் இறப்பினும் வாழ்வான்” Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
மகாவித்தியாலய மாணவிக்கு துவிச்சக்கர வண்டி வழங்கல்.
பூம்புகார் அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மனின் பொங்கல் விழா 2016காணொளி.
யாழ் தீவகத்தின் தலைத்தீவாகிய,மண்டைதீவின் கிழக்குக் கடற்கரையோரம் அமர்ந்திருந்து காவல்காத்து அருள்புரியும்-பூமாவடி பூம்புகார் அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மனின் வருடாந்த பொங்கல் விழா 20.06.2016 திங்கட்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு கண்ணகை அம்மன் பொங்கல் விழாவின் சில புகைப்படபிரதிகள்.
சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால்..!
சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி கொஞ்சம் சூட்டை குறைத்துக்கொண்டு விடுங்கள்!
“மிகவும் சூடாக டீ குடிப்பதால் உணவுக்குழாய் கேன்சர் வரும் ஆபத்து அதிகமாக இருக்கிறது’ என்று இந்திய மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவை, சர்வதேச நிபுணர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
Filed under: Allgemeines | Leave a comment »