நான்காம் ஆண்டு நினைவஞ்சலி .
அன்னை மடியில் ஆண்டவன் அடியில்
12, 04. 1927 22. 04. 2012
திதி 22. 05. 2016.
மண்டைதீவு 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் சுவிஸ் montreux சை வசிப்பிடமாகவும் கொண்ட
அமரர் வேலுப்பிள்ளை நடராசா பாலசுந்தரம் .
(முன்னாள் பல . நோக்கு கூட்டுறவு ச் சங்க முகாமையாளர் .)
(முன்னாள் மண்டைதீவு கிராமசபை அங்கத்தவர் .)
இறைவனடி சேர்ந்து நான்காண்டு காலமாகி விட்டதைய்யா , நாம் சேர்ந்திருந்த காலங்களின் செழுமைகளை நினைத்தே காலம் தனை கழிக்கின்றேன் .
வாழ்நாளில் நாம் வசந்தமாய் வாழ்ந்திடவே வழி அமைத்து வைத்திரே , உங்களை பிரிந்து உருகுகின்றோம் ஜயா நான்காண்டு காலமாக …..
பிள்ளைகள் போல் எம்மை பாசத்துடன் அரவணைத்த பாசமிகு மாமாவே …நான்காண்டு காலம் உருண்டுடோடி விட்டதே உமைப் பிரிந்து …..
காலம் முழுவதும் நாம் களிப்புடனே வாழ்ந்திட வேண்டுமென எண்ணிய எம் தாத்தாவே … நீங்கள் நான்காண்டு காலமாய் எங்கே சென்றிரோ …
நான்காண்டு சென்றாலும் நாம் மறவோம் உம்மை நீங்காது உங்கள் நினைவுகள் எம் நெஞ்சம் உள்ளவரை .
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கும் மனைவி , பிள்ளைகள் ,மருமக்கள் , சகோதரர்கள் , பெறாமக்கள் , பேரப்பிள்ளைகள் .
தகவல்
மகன் -பாலேந்திரா (ராசன் ) சுவிஸ் 021. 964 16 37.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்