திரு வீரமுத்து கனகரெத்தினம் அவர்கள்
மண்டைதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு வீரமுத்து கனகரெத்தினம் அவர்கள் 24. 04. 2016 அன்று சிவபதம் அடைந்துள்ளார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் . மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் .
தகவல்
மண்டைதீவு இணையம்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்