மண்டைதீவு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சண்முகரத்தினம் சதானந்தன் (ராசா ) அவர்கள் இன்று 09.04.2016 .(சனிக்கிழமை ) காலமானார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் மன வருத்தத்துடன் அறியத்தருகின்றோம் . மிகுதி விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் .
தகவல்
மண்டைதீவு இணையம் .
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்