• ஏப்ரல் 2016
    தி செ பு விய வெ ஞா
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,273,206 hits
  • சகோதர இணையங்கள்

காது குடையும் போது நீங்கள் செய்யும் ஐந்து மிகப்பெரிய தவறுகள்!

25-1461556835-6fivemistakesyouremakingcleaningyourears.jpg

காது குடைவதில் என்ன பெரிதாக தவறு செய்துவிட போகிறோம். எப்படியும் தினமும் காது குடைந்து அழுக்கை எடுத்துவிடுகிறோமே என்று கூறும் நபரா நீங்கள்? இதுவே பெரிய தவறு தான். நீங்கள் தினமும் காது குடைந்து அழுக்கை எடுக்கவே தேவை இல்லை என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Continue reading

மகிழ்ச்சியான வாழ்வுக்கு வேதாத்திரி மகரிஷியின் 18 தத்துவங்கள்!

வேதாத்திரி மகரிஷி, தனது தத்துவங்கள் மூலமாக, ஆன்மிக தேடலுக்கும், அமைதியான, நிம்மதியான வாழ்க்கைக்கும் வழிகாட்டுகிறார். இவரது ஆன்மிக தத்துவங்கள் அறிவியலையும் உள்ளடக்கி இருப்பது தனிச்சிறப்பு.

Continue reading

மரண அறிவித்தல் திரு வீரமுத்து கனகரெத்தினம் அவர்கள்.

திரு வீரமுத்து  கனகரெத்தினம் அவர்கள்

100X758_yellow_mix_flower_bunchமண்டைதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு வீரமுத்து கனகரெத்தினம்  அவர்கள்   24. 04. 2016 அன்று   சிவபதம் அடைந்துள்ளார்  என்பதை உற்றார் உறவினர்  நண்பர்கள்  அனைவருக்கும் அறியத்தருகின்றோம் . மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் .

தகவல்

மண்டைதீவு இணையம்.

மரண அறிவித்தல் திருமதி பரராசசிங்கம் பாக்கியலட்சுமி அவர்கள்.

திருமதி  பரராசசிங்கம்  பாக்கியலட்சுமி  அவர்கள்.

100X758_yellow_mix_flower_bunchமண்டைதீவு 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கொழும்பை  வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி பரராசசிங்கம் பாக்கியலட்சுமி  அவர்கள்   15. 04. 2016 அன்று   சிவபதம் அடைந்துள்ளார் . அன்னார் பரராசசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும் , மாதவமேனன் ,சுலோசனா ,(மண்டைதீவு மகாவித்தியாலய முன்னாள் ஆசிரியர் ) சுதாகரன் , ஆகியோரின் அன்புத்தாயும் ஆவர் . என்பதை உற்றார் உறவினர்  நண்பர்கள்  அனைவருக்கும் அறியத்தருகின்றோம் . மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் .
தகவல்
மண்டைதீவு  இணையம்

மரண அறிவித்தல் திரு நாகநாதர் சிவசுப்பிரமணியம் அவர்கள்.

திரு நாகநாதர் சிவசுப்பிரமணியம் அவர்கள்
பிறப்பு : 9 யூலை 1928 — இறப்பு : 19 ஏப்ரல் 2016
sivasubpramaniyam
யாழ். மண்டைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட நாகநாதர் சிவசுப்பிரமணியம் அவர்கள் 19-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். Continue reading

திரு சதானந்தன் சண்முகரெத்தினம் அவர்கள் .

திரு சதானந்தன் சண்முகரெத்தினம் அவர்கள் .
மலர்வு : 10 ஏப்ரல் 1962 — உதிர்வு : 9 ஏப்ரல் 2016

sathanantharasa

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, பிரான்ஸ், சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சதானந்தன் சண்முகரெத்தினம் அவர்கள் 09-04-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். Continue reading

மரண அறிவித்தல் தாமோதரம்பிள்ளை ரவி அவர்கள் .

100X758_yellow_mix_flower_bunch மண்டைதீவு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கரியாலை நாகபடுவானை வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை தனபாலசிங்கம் ( ரவி) அவர்கள் 12. 04. 2016. இன்று காலமானார் . அன்னார் காலம் சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, பவளம்மா ஆகியோரின் அன்பு மகனும் ,காலம் சென்ற புவனேஸ்வரன், மகேஸ்வரி அவர்களின் மருமகனும் ,தாரணியின் அன்புக்கணவரும்,கௌசிகன் , தமிழ்ப்பிரியன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் , தேவி , ஜெயா , அருள் ஆகியோரின் அன்பு சகோதரனும் , மோகன் ,(பிரான்ஸ்) குமார் (டென்மார்க் )ஸ்ரீப்பிரியா (இலங்கை )ஆகியோரின் மைத்துனரும் ஆவார் . அன்னாரின் ஈமைக் கிரிகைகள் (13. 04. 2016.) புதன்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று கரியாலை நாகபடுவான் இந்து மயானத்துக்கு பூதவுடல் எடுத்து செல்லப்படும் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்

தொடர்புகளுக்கு.
மோகன் :-0033 952039136.
கார்த்தீபன் :-0094 77 9232418.

தகவல்
குடும்பத்தினர்.

மரண அறிவித்தல் திரு சண்முகரத்தினம் சதானந்தன் (ராசா )அவர்கள் …

100X758_yellow_mix_flower_bunchமண்டைதீவு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட  திரு சண்முகரத்தினம் சதானந்தன் (ராசா ) அவர்கள் இன்று 09.04.2016 .(சனிக்கிழமை ) காலமானார்  என்பதை உற்றார் உறவினர்  நண்பர்கள் அனைவருக்கும் மன வருத்தத்துடன் அறியத்தருகின்றோம் . மிகுதி விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் .
தகவல்
மண்டைதீவு இணையம் .

அமரர் சுப்பிரமணியம் சேதுராஜா அவர்களின் இறுதி யாத்திரை 07.04.2016. பகுதி 2.

 

துர்முகி வருட ராசி பலன்கள்(14.4.2016 முதல் 13.4.2017 )

துர்முகி வருட ராசி பலன்கள்

எளிய பரிகாரங்களுடன்!`ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

மேஷம் (அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்)

நாலும் தெரிந்த அனுபவசாலி நீங்கள்!

உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், புதிய முயற்சிகள் வெற்றியடையும். தள்ளிப் போன காரியங்கள் விரைந்து முடியும். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. வழக்கு சாதகமாகும்.

Continue reading