மண்டைதீவு 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட விநாயகமூத்தி சிவமணி அவர்கள் 31. 10. 2015 இன்று இறைபதம் அடைந்து உள்ளார் ,
அன்னார் காலம் சென்றவர்களான வேலுப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சோமசுந்தரம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் , காலம் சென்ற விநாயகமூத்தி அவர்களின் அன்பு மனைவியும் ஆவார் ,
அன்னார் கணேச மூத்தி காலம் சென்ற ஸ்ரீ காந்தராசா ,மற்றும் மனோகரன் , சீராளன் , வள்ளல் சரோஜா ஆகியோரின் தாயாரும் ஆவார் , அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 01. 11. 2015 ஞாயிற்றுக்கிழமை இல்லத்தில் நடைபெற்று மண்டைதீவு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் . இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறிய தருகின்றோம் .
தகவல் குடும்பத்தினர்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்