புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் சுவிஸ் பசேல் மாநிலத்தை வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை விஜியரத்தினம் அவர்கள் 12 .10. 2015.அன்று இறைபதம் அடைந்துள்ளார் . இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் . மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் .
தகவல் மண்டைதீவு
இணைய இயக்குனர் .
சிவ ஸ்ரீ குமாரன் .
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்