மண்டைதீவு 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட விநாயகமூத்தி சிவமணி அவர்கள் 31. 10. 2015 இன்று இறைபதம் அடைந்து உள்ளார் , Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட விநாயகமூத்தி சிவமணி அவர்கள் 31. 10. 2015 இன்று இறைபதம் அடைந்து உள்ளார் , Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு பூம்புகார் கண்ணகை அம்மன் ஆலயத்தில் ஸ்ரீதரன் எம் பி புகைப்பட பிரதிகள்
Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
நம்ம கணக்கு வாத்தியாருக்கு அறிவே இல்லடி?
எத வச்சு சொல்றே?
அவரோட நாலாவது பொண்ணுக்கு “அஞ்சு” ன்னு பேரு வச்சிருக்காரே..! Continue reading
Filed under: Allgemeines | 2 Comments »
பொதுவாக திருமணம் செய்யும் பொழுது, ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் செய்வார்கள். ஜாதகம் இல்லாதவர்களுக்கு அவர்களின் பிறந்த தேதியை வைத்து, பொருத்தம் பார்த்து திருமணம் செய்வார்கள்.
அதேபோன்று, பிறந்த தேதியை வைத்து பொருத்தம் பார்க்கும் பலன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1,10,19,28 ம் தேதியில் பிறந்தோர் : Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு 8ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் ஆணைக் கோட்டையை வதிவிடமாகவும் கொண்ட துரைராசா கமலம்மா (கமலம் ) அவர்கள் 22.10. 2015.அன்று காலமானார் . அன்னார் துரைராசா அவர்களின் அன்பு மனைவியும் ,ஜெயந்தன் (லண்டன் ) அவர்களின் அன்புத் தாயாரும் ஆவார் . இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் .மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் .
தகவல்
மண்டைதீவு மைந்தன் .
Filed under: Allgemeines | Leave a comment »
கணவன்–மனைவி இடையே ஏற்படும் எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு விவாகரத்துதான் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஆண், பெண் இருவரும் சரிசமம் என்று சொல்லிக் கொண்டு அசுர வேக வளர்ச்சியை காட்டும் இன்றைய தலைமுறையினரிடம் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் எந்த ஒரு சிக்கலுக்கும் சரியான தீர்வு காணும் பொறுமை இல்லை. Continue reading
Filed under: Allgemeines | 2 Comments »
அந்நியர்களிடமிருந்து அன்று எமது மண்டைதீவு மண்ணைக் காத்த சாம்பலோடை கண்ணகித் தாயாருக்கு (மதாச்சிக்கு)புதிதாக ஆலயக்கட்டிடம் அமைக்கப்பெற்று Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
திரு தாமோதரம்பிள்ளை விஜயரெத்தினம்
(ஐயா)
பிறப்பு : 7 மார்ச் 1943 — இறப்பு : 12 ஒக்ரோபர் 2015
யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Flüh ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை விஜயரெத்தினம் அவர்கள் 12-10-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, விசாலாட்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற துரையப்பா, முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு 8ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கொக்குவில் வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவநாதபிள்ளை (சின்னராசா ) அவர்கள் 13. 10. 2015.அன்று காலமானார் .
அன்னார் கமலம்மா காலம்சென்ற கணேச நாதபிள்ளை, பூமலர் , திருஞானசம்பந்தபிள்ளை, (சின்னவன் )ஆகியோரின் சகோதரன் ஆவார் . இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Filed under: Allgemeines | Leave a comment »
புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் சுவிஸ் பசேல் மாநிலத்தை வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை விஜியரத்தினம் அவர்கள் 12 .10. 2015.அன்று இறைபதம் அடைந்துள்ளார் . இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் . மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் .
தகவல் மண்டைதீவு
இணைய இயக்குனர் .
சிவ ஸ்ரீ குமாரன் .
Filed under: Allgemeines | Leave a comment »