Posted on September 19, 2015 by senniyoor
16.09.2015 புதன்கிழமை காலை 8.30 தொடக்கம் 9.30 வரையும் உள்ள சுபவேளையில் எம்தாயவளுக்கு சித்திரதேர் செய்ய திருவருள்கூடி ஆகமமுறைப்படி வேலைகள் ஆரம்பமாகியுள்ளது. எனும் இனிய செய்தியை அன்னையின்அடியவார்களுக்கு தெரியப்படுத்துவதில் மட்டில்லாமகிழ்வடையின்றோம்.
எம் எல்லோரதும் மனதில் எப்போ எப்போ என எண்ணிய இந்த புனிதகைங்கரியம் கைகூடியுள்ள இவ்வேளையில் அடியார்கள் அனைவரும் தங்களாலான நிதிப்பங்களிப்பிணை தேர்திருப்பணிச்சபை யாளரிடம் வழங்கி வரும் மகோற்சவத்தில் தாயவள் சித்திரத்தேரில் பவனிவரும் திருக்காட்சிகாண விளையுமாறு அன்னையின்பேரால் மிகவும் பணிவன்புடன்வேண்டிநிற்கின்றோம்.
நன்றி .
ஆலயபரிபாலனசபை.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்