யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் சரவணபவானந்தன் அவர்கள் 18-09-2015 வெள்ளிக்கிழமை அன்று கிளிநொச்சியில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் கனகமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விநாயகமூர்த்தி(வட்டக்கச்சி), கமலம்(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோகரி அவர்களின் அன்புக் கணவரும்,
அருட்செல்வி(முன்னாள் ஆசிரியை- பூந்தோட்டம் மகாவித்தியாலயம், வவுனியா, கனடா), சசிரேகா(முன்னாள் ஆசிரியை- கிளிநொச்சி கனிஸ்ட மகாவித்தியாலயம், கனடா), வர்த்தனி(ஆசிரியை- இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலயம், வவுனியா), கஜேந்தினி(மாவட்டச்செயலகம்- வவுனியா), சரவணபவாணி(Diet & Nutrions- அவுஸ்திரேலியா), ஸ்ரீகணேசவேல்(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சந்தானலட்சுமி, வசந்தாதேவி, பொன்னம்பலநாதன்(துரை- முன்னாள் கரைச்சி பிரதேசசபை உறுப்பினர்), சந்திராதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜெயறோகன்(கனடா), விஜயகுமார்(கனடா), அனுராஜ், சுரேந்திரன்(வைத்திய அதிகாரி- பொதுவைத்தியசாலை, வவுனியா), பிரகாஸ்(பொறியியலாளர்- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவலிங்கம், அரசகுலசிங்கம்(ஓய்வுநிலை கிராம அலுவலர்- வேலணை), பாக்கியரஞ்சினி, திருச்செல்வம், ரஞ்சினி, பத்மினி, காலஞ்சென்ற புவனேந்திரன், கெளரி, கோமளா, வாணி, ஞானன், சிவா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாய்ஹரி(கனடா), சாய்கிறிஸ்(கனடா), ஜெசிக்கா(கனடா), யறோன்(கனடா), அனுசுருதி, சுகாஷ், சுரதா, சுவஸ்சிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
மறுமொழியொன்றை இடுங்கள்