மண்டைதீவு 8ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் இல -70 , உதயநகர் கிழக்கு கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட அமரர் மாணிக்கவாசகர் அன்னலட்சுமி அவர்கள் 09 .09. 2015.அன்று காலமானார் . அன்னார் காலம் சென்ற மாணிக்கவாசகர் அவர்களின் அன்பு மனைவியும் ,அமரர்கள் காசிநாதர் , வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மகளும் ,அமரர்கள் கார்த்திகேசு , நல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும் , சத்தியசீலன் (வவுனியா )சத்தியா (கிளிநொச்சி )ரூபா (யாழ்ப்பாணம் ), அகிலசீலன் (பிரான்ஸ் ) ஆகியோரின் அன்புத் தாயாரும் சுகந்தி (வவுனியா ) பாலகிருஷ்ணன் (கிளிநொச்சி ) கமலநாதன் ( அவுஸ்ரேலியா )மதிவதனா (பிரான்ஸ் )ஆகியோரின் அன்பு மாமியாரும் காலம் சென்றவர்களான சிவஞானம் , ஞானப் பூங்கோதை மற்றும் அழகம்மா ,கமலாம்பிகை ஆகியாரின் மைத்துனியும் மோனகன் ,ததுசன் ரோசானா , கஜானா , கோகிலன் (வவுனியா ) அசோக் , சங்கீத் , லக்சிகா ,சாருகன் (யாழ்ப்பாணம் ) அஞ்சனா , நிரஞ்சனா , மரிசன்,பிரான்ஸ் ஆகியாரின் அன்பு பேத்தியும் ஆவார் . அன்னாரின் இறுதிக்கிரியைகள் இல -70, உதயநகர் கிழக்கு கிளிநொச்சி யில் உள்ள அன்னாரின் இல்லத்தில் 10. 09. 2015. வியாழக்கிழமை அன்று நடைபெறுவதுடன் அன்னாரின் பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக திருநகர் இந்து மயானத்திக்கு எடுத்துச் செல்லப்படும் , இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளு மாறு கேட்டுக்கொள்கின்றனர் . தகவல் குடும்பத்தினர் .
சத்தியசீலன –0094775763669
சத்தியா-0094778817624
றூபி-0094772948637
சீலன்-0033145912076,0033619033212
கமலநாதன் –0061469917341
கிளி-0094718474741
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்