• செப்ரெம்பர் 2015
    தி செ பு விய வெ ஞா
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,274,852 hits
  • சகோதர இணையங்கள்

முத்துமாரிக்கு தேர் திருப்பணிகள் ஆரம்ப நிகழ்வின் போது…

senniyoor16.09.2015 புதன்கிழமை காலை 8.30 தொடக்கம் 9.30 வரையும் உள்ள சுபவேளையில் எம்தாயவளுக்கு சித்திரதேர் செய்ய திருவருள்கூடி ஆகமமுறைப்படி வேலைகள் ஆரம்பமாகியுள்ளது. எனும் இனிய செய்தியை அன்னையின்அடியவார்களுக்கு தெரியப்படுத்துவதில் மட்டில்லாமகிழ்வடையின்றோம்.

Continue reading

மரண அறிவித்தல் திரு இரத்தினசிங்கம் சரவணபவானந்தன் அவர்கள்…

திரு இரத்தினசிங்கம் சரவணபவானந்தன்
(உரிமையாளர்- வேல்முருகன் வாணிபம், முன்னாள் வர்த்தகர் சங்கத்தலைவர்- கிளிநொச்சி, உபதலைவர்- பரிபாலனசபை கந்தசுவாமி ஆலயம்)

sarapavaanthan

தோற்றம் : 16 டிசெம்பர் 1944 — மறைவு : 18 செப்ரெம்பர் 2015
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் சரவணபவானந்தன் அவர்கள் 18-09-2015 வெள்ளிக்கிழமை அன்று கிளிநொச்சியில் இயற்கை எய்தினார்.

Continue reading

மரண அறிவித்தல் திருமதி மாணிக்கவாசகர் அன்னலட்சுமி அவர்கள் …

mrs manikkavasagar மண்டைதீவு  8ம் வட்டாரத்தை  பிறப்பிடமாகவும்  இல -70 , உதயநகர் கிழக்கு கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட அமரர் மாணிக்கவாசகர் அன்னலட்சுமி அவர்கள் 09 .09. 2015.அன்று காலமானார் . Continue reading

மரண அறிவித்தல் திருமதி மாணிக்கவாசகர் அவர்கள் …

100X758_yellow_mix_flower_bunchமண்டைதீவு 8ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும்  கல்வியங்காட்டில்  வசித்தவருமாகிய  திருமதி  மாணிக்கவாசகர் அவர்கள் இன்று (09 . 09. 2015)இறைபதம் அடைந்துவிட்டார்  என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் .மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் .

தகவல்.

மண்டைதீவு  மைந்தர் .

மண்டைதீவு அமரர் திரு சிவ சிவகுமாரனின் அந்தியேட்டியும் வீட்டுக்கிருத்தியமும்,மதிய போசனா நிகழ்வும் ,canada

IMG-20150902-WA0007IMG-20150902-WA000933th day siva siva Continue reading

நினைவு அஞ்சலியும் ஆத்மசாந்தி பிராத்தனையும் …

scan0156sivakum-1sivaku

அமரர் திரு சிவப்பிரகாசம் சிவகுமாரன் அவர்களின் 31வது நினைவுநாள் 02. 09. 2015

annaaaaaannn sivஎங்களை பாசத்துடன் அரவணைத்து
வாழ்ந்த  அன்புத் தெய்வமே!
உங்கள் பிரிவு எங்களால் தாங்க முடியவில்லை
எங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள்
எங்களோடு இணைந்து  இருப்பீர்கள்
எங்கள் உள்ளங்களில் நீங்கள் வாழ்வீர்கள் Continue reading