மண்டைதீவு 8ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் பிரான்சை வதிப்பிடமாவும் கொண்ட தட்சணாமுர்த்தி கரிகாலன் அவர்கள் 13. 08. 2015 அன்று பிரான்சில் இறைவன் அடி சேர்ந்துவிட்டார் என்பதை மிக மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம். மிகுதி விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் . இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் .
தகவல்
மண்டைதீவு இணையம் .
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்