திரு சிவகுமார் சிவப்பிரகாசம் அவர்கள்.
அன்னை மடியில் : 28 மே 1957 — ஆண்டவன் அடியில் : 3 ஓகஸ்ட் 2015
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூர். ஜெர்மன் , சுவிஸ் போன்ற நாடுகளில் வாழ்ந்தவரும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிவகுமார் சிவப்பிரகாசம் அவர்கள் 03-08-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். Continue reading
Filed under: Allgemeines | 1 Comment »