கண்ணகை அம்மன் மெய்யடியார்களே !!!
ஈழமணித்திருநாட்டின் மண்டைதீவு பூமாவடி பூம்புகார் எனும் திவ்யபதியில் வீற்றிருந்து அருளாட்சி புரியும் எம்பெருமாட்டி மகாதிரிபுரசுந்தரி ஸ்ரீகண்ணகை அம்பாளுக்கு நிகழும் மன்மத வருடம் வைகாசி மாதம் 25ம் நாள்(08-06-2015)அன்று மாபெரும் குடமுழுக்கு உற்சவம் நடைபெற அம்பாளுடைய திருவருள் கைகூடியுள்ளது. எனவே அடியார்கள் ஆசாரசீலராக வருகைதந்து எம்பெருமாட்டியின் திருவருளை பெற்று நன்னியமடைவீர்களாக.
ஈழமணித்திருநாட்டின் மண்டைதீவு பூமாவடி பூம்புகார் எனும் திவ்யபதியில் வீற்றிருந்து அருளாட்சி புரியும் எம்பெருமாட்டி மகாதிரிபுரசுந்தரி ஸ்ரீகண்ணகை அம்பாளுக்கு நிகழும் மன்மத வருடம் வைகாசி மாதம் 25ம் நாள்(08-06-2015)அன்று மாபெரும் குடமுழுக்கு உற்சவம் நடைபெற அம்பாளுடைய திருவருள் கைகூடியுள்ளது. எனவே அடியார்கள் ஆசாரசீலராக வருகைதந்து எம்பெருமாட்டியின் திருவருளை பெற்று நன்னியமடைவீர்களாக.
உற்சவகால விபரம்
வைகாசி 23ம் நாள் 06-06-2015 விநாயகர் பூஜை
வைகாசி 24ம் நாள் 07-06-2015 எண்ணை காப்பு
வைகாசி 25ம் நாள் 08-06-2015 குடமுழுக்கு விழா
அடியார்கள் உற்சவ காலங்களில் பால், தயிர், இளநீர், பூ, பூமாலை ஆகிய பொருட்களை ஆலயத்திற்கு வழங்கி அம்பாளின் அருளை பெற்று மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து நன்னியமடைவீர்களாக!
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்