கண்ணகை அம்மன் மெய்யடியார்களே !!!
ஈழமணித்திருநாட்டின் மண்டைதீவு பூமாவடி பூம்புகார் எனும் திவ்யபதியில் வீற்றிருந்து அருளாட்சி புரியும் எம்பெருமாட்டி மகாதிரிபுரசுந்தரி ஸ்ரீகண்ணகை அம்பாளுக்கு நிகழும் மன்மத வருடம் வைகாசி மாதம் 25ம் நாள்(08-06-2015)அன்று மாபெரும் குடமுழுக்கு உற்சவம் நடைபெற அம்பாளுடைய திருவருள் கைகூடியுள்ளது. எனவே அடியார்கள் ஆசாரசீலராக வருகைதந்து எம்பெருமாட்டியின் திருவருளை பெற்று நன்னியமடைவீர்களாக.
ஈழமணித்திருநாட்டின் மண்டைதீவு பூமாவடி பூம்புகார் எனும் திவ்யபதியில் வீற்றிருந்து அருளாட்சி புரியும் எம்பெருமாட்டி மகாதிரிபுரசுந்தரி ஸ்ரீகண்ணகை அம்பாளுக்கு நிகழும் மன்மத வருடம் வைகாசி மாதம் 25ம் நாள்(08-06-2015)அன்று மாபெரும் குடமுழுக்கு உற்சவம் நடைபெற அம்பாளுடைய திருவருள் கைகூடியுள்ளது. எனவே அடியார்கள் ஆசாரசீலராக வருகைதந்து எம்பெருமாட்டியின் திருவருளை பெற்று நன்னியமடைவீர்களாக.
Filed under: Allgemeines | Leave a comment »