Filed under: Allgemeines | Leave a comment »
திரு பாலசுப்பிரமணிய ஐயர் பாலா ஜெகநாத குருக்கள் |
(பிரதம குருக்கள்- இணுவில் மஞ்சத்தடி முருகன் கோவில், குருக்கள்- ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில், சுவிஸ்) |
பிறப்பு : 3 ஓகஸ்ட் 1937 — இறப்பு : 17 மார்ச் 2015 |
|
Filed under: Allgemeines | Leave a comment »
அமரர் அருள்பாலன் திவ்யா…
8ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் அருள்பாலன் திவ்யா |
பிறப்பு : 28 பெப்ரவரி 1998 — இறப்பு : 17 மார்ச் 2007 |
|
Filed under: Allgemeines | 1 Comment »
திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள ராஜகோபுர கட்டுமான திருப்பணியின் நான்காம் தள கட்டுமான பணி நிறைவடையும் தருவாயில் 12-03-2015 (படங்கள் இணைப்பு)
வெகுவிரைவில் மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழாவை காண இருக்கும் திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானின் பஞ்சதள இராஐ கோபுரத்திருப்பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
நீங்கள் 1 எண்ணில் பிறந்தவர்களா?
நீங்கள் 1 எண்ணில் பிறந்தவர்களா?
நீங்கள் 1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால் உங்களுக்குரிய எண் 1. ஒன்றாம் எண் என்றாலே மிகவும் மகிழ்ச்சிதான். ஒரு மாணவர் முதல் இடம் பெறுகிறார் என்றால் அவர் மட்டுமின்றி ஆசிரியர்களும் பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைகின்றனர். Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
நாம் செய்யும் தவறுக்கு என்ன தண்டனை கிடைக்கும்?… அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம்….
இந்து சமய புராணங்களில் ஒன்றான கருடபுராணத்தில், ஒருவர் என்ன தவறு செய்கிறார்களே, அதே வடிவில் அவர்களுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
அதாவது, உடலால் செய்தவற்றை உடலாலும், மனதால் செய்தவற்றை மனதாலும் அனுபவிக்க வேண்டிவரும்.
Filed under: Allgemeines | Leave a comment »