• பிப்ரவரி 2015
    தி செ பு விய வெ ஞா
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,274,647 hits
  • சகோதர இணையங்கள்

திரு அருளானந்தம் கந்தசாமி அவர்கள்

திரு அருளானந்தம் கந்தசாமி

kanthasami alulannanthan

தோற்றம் : 8 யூலை 1942 — மறைவு : 23 பெப்ரவரி 2015
யாழ். நல்லூர் வீரகாளி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், சுவிசை தற்காலிக வசிப்பிடமாவும் கொண்ட அருளானந்தம் கந்தசாமி அவர்கள் 23-02-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.

Continue reading

திருமதி தையல்நாயகி ஞானசம்பந்தன் அவர்கள்

100X758_yellow_mix_flower_bunch

அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் – சுதுமலை மானிப்பாயை , வசிப்பிடமாகவும் ,கொண்ட திருமதி தையல்நாயகி ஞானசம்பந்தன் அவர்கள் 13-02-2015 வெள்ளிக்கிழமை அன்று சுதுமலையில் இறைவனடி சேர்ந்தார்.
Continue reading

மண்டைதீவு பூம்புகார் கண்ணகை அம்மன் ஆலய திருப்பணியின் போட்டோ பிரதிகள் .

kannakai achchi 11

Continue reading

மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் இராஜகோபுர திருப்பணிக்கு சுவிஸ் வாழ் மண்டைதீவு மக்களின் நிதிஉதவி .

ganapathiyaarமண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் இராஜகோபுர திருப்பணிக்கு சுவிஸ் வாழ் மண்டைதீவு மக்களின் நிதிஉதவி .

(1) ஸ்ரீ பொன்னுத்துரை மண்டைதீவு 6.***************************200Sfr.( Konofingen )

(2) தர்மலிங்கம் பிரேமகாந்தன் மண்டைதீவு 6.***********************200Sfr.(Bern)
(3) அன்னலிங்கம் விக்கினேஸ்வரன் மண்டைதீவு 1.******************200sfr (Zolikofen) Continue reading

மரண அறிவித்தல் திருமதி இராஜேஸ்வரி கணபதிப்பிள்ளை அவர்கள் …

திருமதி இராஜேஸ்வரி கணபதிப்பிள்ளை
மண்ணில் : 28 டிசெம்பர் 1945 — விண்ணில் : 15 பெப்ரவரி 2015

rajesvary

  Continue reading

மண்டைதீவு சாம்பலோடை கண்ணகை அம்மனுக்கு நிதி வழங்கியவர்களின் பெயர்கள் இணைத்துள்ளோம்.

mandaitivu.ch

send 1நம் தேசத்தை ஆண்ட  (போத்துக்கேயர் , ஒல்லாந்தர் , ஆங்கிலேயர்) என பல்வகைப்பட்டவர்களுக்கும் அருள் பாலித்த கண்ணகை அம்மன் (மாதாச்சி) மண்டைதீவு மண்ணின் புகழ் காக்க மணல் பூத்து மண்ணைக்காத்த நாயகியின் ஆலயத்தை புரனமைத்து மேன்படுத்த.

ஆலைய பரிபாலன சபையின் வேண்டுகோளுக்கிணங்க 

View original post 324 more words

மண்டைதீவு கற்பக பிள்ளையார் கோயில் பொதுக்கூட்ட அறிவித்தல் …

SAM_0249
மண்டைதீவு கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்திருந்த ஆலயங்களில் ஒன்றான கற்பக பிள்ளையார் கோயிலை புரனமைத்து சீரமைத்து வந்தது ,அந்த ஆலயத்தை பொதுமக்கள் ஆலயமாக மாற்றி அமைத்து கோயில்க்கான திருப்பணி வேலைகள் நடைபெற்று வந்ததென்பதை நீங்கள் இணையதள  ஊடக அறிந்திருபீர்கள் . அந்த ஆலயத்துக்கான பொதுக்கூட்டம் எதிர்வரும்   ஞாற்றுக்கிழமை (15.02.2015)அன்று நடைபெற உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள்  கிடைக்கின்றன என்பதை மக்களுக்கு அறியத்தருகின்றோம்

மண்டைதீவு சித்தி விநாயகரின் இராஜ கோபுரத்தின் தற்போதைய அமைப்பு நிலை …

திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள ராஜகோபுர கட்டுமான திருப்பணியின் மூன்றாம் தள கட்டுமான பணி நிறைவடையும் தருவாயில் 28-01-2015 (படங்கள் இணைப்பு)