திருமதி பேதுருப்பிள்ளை பிபியானம்மா அவர்கள்
மண்ணில் : 1 யூலை 1926 — விண்ணில் : 21 சனவரி 2015
யாழ். மண்டைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பேதுருப்பிள்ளை பிபியானம்மா அவர்கள் 21-01-2015 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அந்தோனிமுத்து றோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »