மண்டைதீவை வசிப்பிடமாகவும் மண் கும்பானை பிறப்பிடமாகவும் யாழ் கோண்டாவிலை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திருமதி தெட்சனா மூர்த்தி நித்தியலெட்சுமி அவர்கள் 05.12.2014.அன்று சிவபதம் அடைந்தார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் . மிகுதி விபரங்கள் பின்னர் அறிய தரப்படும் .
தகவல் உறவினர் குடும்பத்தினர்
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்