மண்டைதீவு,அல்லைப்பிட்டி மக்களின் அன்புக்கும்,மரியாதைக்கும் உரியவர்களாக விளங்கிய-
அமரர் திரு சிதம்பரநாதர் இரத்தினசபாபதி அவர்கள்-தீவகத்தில் பிரசித்தி பெற்ற,மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலய தர்மகர்த்தாவாகவும்-அல்லைப்பிட்டி உப தபாலகத்தின் அதிபராகவும்-யாழ் மாவட்ட சமாதான நீதவானாகவும்-திடீர் மரண விசாரணை அதிகாரியாகவும்-வெலியாத்துஉத்தியோகத்தராகவும்-இலங்கை தபால் அதிபர்கள் சங்கத்தலைவராகவும்-மண்டைதீவு தமிழ் இசைச்சங்கத் தலைவராகவும்,பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
எங்கள் கிராமத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து சமூகப்பணியாற்றி,எம்கிராம மக்களின் அன்புக்கும் மரியாதைக்கும் உரியவர்களாக விளங்கிய,,அமரர்கள் திரு,சிதம்பரநாதர் இரத்தினசபாபதி-திருமதி இரத்தினசபாபதி சிவயோகலட்சுமி தம்பதியினரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்