Posted on 3. நவம்பர் 2014 by mandaitivu
தம்பியப்பா பரஞ்சோதி (சோதி)
(ஓய்வுபெற்ற தபால் அதிபர்- யோகபுரம், மல்லாவி)

மண்டைதீவு 08 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் தற்பொழுது நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பியப்பா-பரஞ்சோதி சனிக்கிழமை (01.11.2014) அன்று சிவ பதமடைந்துவிட்டார்.
Filed under: Allgemeines | Leave a comment »