இறப்பு 4. 12. 2011. திதி 30. 11. 2014.
விதியின் சதியோ காலனவன் கட்டளையோ
கதியின்றித் தவிக்கின்றோம் உங்கள் கண்மணிகள் நாம்.
Filed under: Allgemeines | Leave a comment »
இறப்பு 4. 12. 2011. திதி 30. 11. 2014.
விதியின் சதியோ காலனவன் கட்டளையோ
கதியின்றித் தவிக்கின்றோம் உங்கள் கண்மணிகள் நாம்.
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »
![]() |
Filed under: Allgemeines | Leave a comment »
.
இன்று கிடைத்த தகவலின் படி மண்டைதீவில் பலத்தமழை தொடர்ந்து பெய்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன
இதனால் விசாயபெருமக்கள் பெருமகிச்சி அடைந்துள்ளனர் என்றும் அங்கிருந்து அறிய முடிகின்றது .
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு சாம்பலோடை கண்ணகை அம்மன் (மாதாச்சி ) ஆலய திருப்பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதாக அறியமுடிகின்றது ,முடிவடையும் நிலையில் உள்ள புகைப்படங்கள் உங்களுக்காக இங்கு பதிவு செய்துள்ளோம் .
Filed under: Allgemeines | Leave a comment »
நேற்று இரவு ஊரே ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கிக் கொண்டிருந்தது. அந்த ஊருடன் சேர்ந்து நானும் உறங்கிக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென பாரிய வெளிச்சம் என் கண்முன் தோன்ற…
அட எங்கட யாழ்ப்பாணத்து மின்சாரம் இவ்வளவு பிரகாசிக்கிறது என்று எனக்குள்ளே முணுமுணுத்தபடி உற்று நோக்கினேன்… அப்போதுதான் தெரிந்தது அது யாழ்ப்பாணத்து மின்சாரம் இல்லை… ஒளிப்பிளம்பு என்று.
Filed under: Allgemeines | Leave a comment »
நம் தேசத்தை ஆண்ட (போத்துக்கேயர் , ஒல்லாந்தர் , ஆங்கிலேயர்) என பல்வகைப்பட்டவர்களுக்கும் அருள் பாலித்த கண்ணகை அம்மன் (மாதாச்சி) மண்டைதீவு மண்ணின் புகழ் காக்க மணல் பூத்து மண்ணைக்காத்த நாயகியின் ஆலயத்தை புரனமைத்து மேன்படுத்த.
ஆலைய பரிபாலன சபையின் வேண்டுகோளுக்கிணங்க Continue reading
Filed under: Allgemeines | 1 Comment »
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »