மண்டைதீவு 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த சேதுராசா வரதராசா அவர்கள் இன்று காலை(30. 09. 2014.) கனடாவில் காலமானார் . அன்னார் ஜெர்மனியை வசிப்பிடமாகக் கொண்ட சேதுராசா பரமேஸ்வரி (தில்லையம்மா ) அவர்களின் அன்புமகன் ஆவார் .மிகுதி விபரங்கள் பின்பு அறியத்தரப்படும் என்பதை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகிறோம் . தகவல் உறவினர்கள்
Filed under: Allgemeines | 1 Comment »