• செப்ரெம்பர் 2014
    தி செ பு விய வெ ஞா
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,273,137 hits
  • சகோதர இணையங்கள்

கிணற்றுக்குள் கிணறு தோண்டி தண்ணீரைத் தேடும் தீவக மக்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

மழை பெய்யத் தவறிவிட்டதனால் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியினால் தீவகமக்கள் குடிதண்ணீரைப் பெற்றுக் கொள்வதற்கு பெரும் சிரமப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதே நேரம் தீவக பகுதிகளில் அமைந்துள்ள கிணறுகளின் நீர் மட்டம் வெகுவாக குறைவடைந்து செல்வதுடன் நீரின் தன்மையும் மாறுபட்டுச் செல்வதாக மேலும் தெரிய வருகின்றது.

மண்டைதீவு-அல்லைப்பிட்டி-மண்கும்பான் பகுதிகளில் அமைந்துள்ள கிணறுகளில் குறைவான தண்ணீரே காணப்படுவதாகவும்-வேலணைக்கு அப்பால் அமைந்துள்ள கிணறுகள் சிலவற்றில் அறவே தண்ணீர் இல்லாத நிலை தென்படுவதாகவும் தெரிய வருகின்றது.

இப்பகுதிகளில் தண்ணீர் வற்றிப்போன கிணறுகளை   மக்கள் மீண்டும் ஆழப்படுத்தி தண்ணீரைத் தேடுகின்ற பரிதாபமான நிலை காணப்படுகின்ற போதிலும் -இக்கிணற்று நீர் குடிநீராக மாற வாய்ப்பில்லை என்றும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி அல்லையூர் இணையம்

251761_1510660025851563_128311447103104648_n 1924396_1510660062518226_3096266375579727338_n 10450345_1510660052518227_2762270275631787298_n 10582793_750422835006600_8222171134406291768_o 10653278_1510659985851567_1863302740661406104_n 10694376_750422978339919_2771101733887189384_o

 

Advertisement

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: