மழை பெய்யத் தவறிவிட்டதனால் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியினால் தீவகமக்கள் குடிதண்ணீரைப் பெற்றுக் கொள்வதற்கு பெரும் சிரமப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதே நேரம் தீவக பகுதிகளில் அமைந்துள்ள கிணறுகளின் நீர் மட்டம் வெகுவாக குறைவடைந்து செல்வதுடன் நீரின் தன்மையும் மாறுபட்டுச் செல்வதாக மேலும் தெரிய வருகின்றது.
Filed under: Allgemeines | Leave a comment »