Posted on 30. செப்ரெம்பர் 2014 by mandaitivu
மண்டைதீவு 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த சேதுராசா வரதராசா அவர்கள் இன்று காலை(30. 09. 2014.) கனடாவில் காலமானார் . அன்னார் ஜெர்மனியை வசிப்பிடமாகக் கொண்ட சேதுராசா பரமேஸ்வரி (தில்லையம்மா ) அவர்களின் அன்புமகன் ஆவார் .மிகுதி விபரங்கள் பின்பு அறியத்தரப்படும் என்பதை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகிறோம் . தகவல் உறவினர்கள்
Filed under: Allgemeines | 1 Comment »
Posted on 27. செப்ரெம்பர் 2014 by mandaitivu
Posted on 25. செப்ரெம்பர் 2014 by mandaitivu
மழை பெய்யத் தவறிவிட்டதனால் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியினால் தீவகமக்கள் குடிதண்ணீரைப் பெற்றுக் கொள்வதற்கு பெரும் சிரமப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதே நேரம் தீவக பகுதிகளில் அமைந்துள்ள கிணறுகளின் நீர் மட்டம் வெகுவாக குறைவடைந்து செல்வதுடன் நீரின் தன்மையும் மாறுபட்டுச் செல்வதாக மேலும் தெரிய வருகின்றது.
Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 20. செப்ரெம்பர் 2014 by mandaitivu
Posted on 20. செப்ரெம்பர் 2014 by mandaitivu

மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் அமைப்பு மேற்கொண்ட புனரமைப்பு பணி முடிவடைந்த நிலையில் திறப்புவிழா காண காத்திருந்த மண்டைதீவு மதி ஒளி சனசமுக நிலையம் இன்று 20.9 .2014 சனிக்கிழமை மண்டைதீவு மக்களால் திறந்து வைக்கப்பட உள்ளது என மண்டைதீவில் இருந்து செய்திகள் தெரிவிற்கின்றனர்.

Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 17. செப்ரெம்பர் 2014 by mandaitivu
15-09-2014 (படங்கள் இணைப்
Filed under: Allgemeines | Leave a comment »
Posted on 9. செப்ரெம்பர் 2014 by mandaitivu
Posted on 8. செப்ரெம்பர் 2014 by mandaitivu
Posted on 7. செப்ரெம்பர் 2014 by mandaitivu
Posted on 7. செப்ரெம்பர் 2014 by mandaitivu
மண்டைதீவு கடற்கரையில் கரை ஒதுங்கிய
சடலம் .
மண்டைதீவைச் சேர்ந்த சாள்ஸ் யான தீபன் (ராசன் ) என்பவரின் சடலம் இன்று கரை ஒதுங்கி உள்ளது .என அங்கிருந்து கிடைத்த தகவல் தெரிவிக்கின்றன . மரண அறிவித்தலுடன் மிகுதி விவரங்கள் அறிவிக்கப்படும் .
யாழ்.தீவகம் மண்டைதீவுக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் சடலம் வெள்ளிக்கிழமை காலை கரையொதுங்கியுள்ளதாக தெரிவக்கப்படுகின்றது. வியாழக்கிழமை அன்று மீன்பிடிக்கச் சென்ற மண்டைதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த 7 பிள்ளைகளின் தந்தையாகிய திரு தேவசகாயம்பிள்ளை சாள்ஸ் ஞானதீபன் (வயது41) என்ற மீனவரின் சடலமே கரையொதுங்கியதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது. Continue reading →
Filed under: Allgemeines | Leave a comment »