• ஜூன் 2014
    தி செ பு விய வெ ஞா
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,273,140 hits
  • சகோதர இணையங்கள்

ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்கூசி வலைகளை மண்டைதீவு மீனவர்கள் தாமாக முன்வந்து எரித்து அழித்துள்ளனர்

இலங்கையில் தடைசெய்யப்பட்ட தங்கூசி வலையைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட மாட்டோம் எனக் கூறி ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்கூசி வலைகளை மண்டைதீவு மீனவர்கள் தாமாக முன்வந்து எரித்து அழித்துள்ளனர்.  

இலங்கையில் தங்கூசி வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இந் நிலையில் மண்டதீவு கடற்றொழிலாளர் சங்கத்தை சேர்ந்த 150 அங்கத்தவர்கள் திங்கள் காலை 10 மணியளவில் யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்திற்கு வருகை தந்ததுடன் இன்றில் இருந்து தங்கூசி வலைகளைப் பயன்படுத்த மாட்டோம் என கையெழுத்து இடப்பட்ட கடிதம் ஒன்றினை கையளித்தனர்.  

அதன் பின்னர்   யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ந.கணேசமூர்த்தி முன்னிலையில் மண்டைதீவு கடற்றொழிலாளர் சங்கத்திற்கு முன்பாக வைத்து ஒரு கோடி பெறுமதியான தங்கூசி வலைகளை எரித்து அழித்தனர். 

IMGP4252 copy

IMGP4200 copy

 IMGP4206 copy

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: