• ஜூன் 2014
    தி செ பு விய வெ ஞா
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,274,647 hits
  • சகோதர இணையங்கள்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் செல்வநாயகம் கணபதி
(மணியம்)
மண்ணில் : 10 மே 1952 — விண்ணில் : 18 யூன் 2012

kanapathi selvana

 

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வநாயகம் கணபதி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

வையத்துள் வாழும் முறமையறிந்து
வனமாக வாழ்ந்த பெருந்தகையாளன்
செல்வநாயகம் கணபதி அமரராகி
இரண்டாண்டுகள் நிறைவு பெற்றுள்ளன
அன்னாரை அனைவரும் “மணியம்” என்று
செல்லமாகவும், அன்போடும் அழைப்பார்கள்

விண்ணுலகம் விரைந்து இறைவனின்
திருவடிகளில் மகிழ்வுற்றாலும்
மண்ணுலகில் வாழும் உங்கள்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், உறவினர்கள்
அன்பர்கள் மனங்களை விட்டு நீங்கவில்லை

உள்ளத்தால் பொய்யாது, உயர்மதிப்புடன்
ஆண்டவரின் வழியில் புகழோடும்
உண்மையோடும் வாழ்ந்த பெருமகன்
உற்றாரின் மற்றவரின் நெஞ்சங்களில்
நீக்கமற நிறைந்துள்ளீர்கள்

நோயென்று பாயினிலே படுத்ததில்லை, உங்களுக்கு
பணிவிடை செய்ய எமக்கு கொடுத்து வைக்கவில்லை
ஆண்டுகள் இரண்டு சென்றாலும், உங்கள்
நினைவுகள் எம்மனதில் நிழலாக நிற்கின்றது

உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கும் மனைவி றீற்றா, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கரன் — நோர்வே
தொலைபேசி: +4791358083

மதன் — நோர்வே
செல்லிடப்பேசி: +4747413163

டெலன் — நோர்வே
செல்லிடப்பேசி: +4799886600

ஒரு பதில்

  1. We walked to school together
    We studied and played together
    We talked and wrangled together
    We sang songs together
    all Those good days
    come to my remembrance
    days are like southerly wind
    that comes and goes
    likewise one’s life seems the same.
    But the god is our keeper
    May The Lord strengthen his children and family.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: