இன விரோத சக்திகளும்
உலக வல்லாதிக்கரும்
ஒருங்கே இணைந்து
வெட்ட வெளி நிலத்தை
வேண்டும் என்று அறிவித்து
வேரோடு பட்டி அடைத்து
உண்ண உணவுமின்றி
உமிழ நீருமின்றி
உறக்கமும்மின்றி
தவித்திருந்த வேளை Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »