• மே 2014
    தி செ பு விய வெ ஞா
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,273,394 hits
  • சகோதர இணையங்கள்

மண்டைதீவு பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன-படங்கள் விபரங்கள் இணைப்பு!

mandaitheevu Road 5

மண்டைதீவுச் சந்தியிலிருந்து  மண்டைதீவு கிராமத்திற்குள்  செல்லும் பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகள் தற்போது முழுமூச்சுடன் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. Continue reading

மரண அறிவித்தல் திரு காசிநாதன் சுகேந்திரன் அவர்கள்

திரு காசிநாதன் சுகேந்திரன் அவர்கள்   (ஆசிரியர்- முத்துத்தம்பி பாடசாலை திருநெல்வேலி)

surendren master
பிறப்பு : 17 மே 1966 — இறப்பு : 25 மே 2014

(மண்டைதீவு மகா வித்தியாலய முன்னாள் ஆசிரியர் )
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்ட காசிநாதன் சுகேந்திரன் அவர்கள் 25-05-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். Continue reading

திருப்பணி நிதி (திருத்தவேலை )

3b418-mமண்டைதீவு முகப்பு வயல் சிவசுப்பிரமணிய  சுவாமி கோவில்  திருப்பணிக்கு , ஆலைய  தர்மகர்த்தா  அவர்களின் வேண்டு கோளுக்கிணங்க  மண்டைதீவு  புலம்பெயர்  மக்கள் வழங்கிய திருப்பணி  நிதி உதவிகளின்  விபரங்கள்  மண்டைதீவு  மக்களுக்காக …..murugan Continue reading

துயர் நிறைந்த மே 18

mai 18 2009

 

இன விரோத சக்திகளும்
உலக வல்லாதிக்கரும்
ஒருங்கே இணைந்து
வெட்ட வெளி நிலத்தை
வேண்டும் என்று அறிவித்து
வேரோடு பட்டி அடைத்து
உண்ண உணவுமின்றி
உமிழ நீருமின்றி
உறக்கமும்மின்றி
தவித்திருந்த வேளை Continue reading

நினைவு அகலாத நினைவுகளோடு அமரர் கந்தையா சிவப்பிரகாசம் (ஆசிரியர் ) அவர்களின் 21 வது ஆண்டு சிராத்ததினம் ….

18.06 1922 siva

மலர்வு  09 .06. 1922 . உதிர்வு  20. 05. 1993.

 

திதி 13. 05.2014.

 

 

எங்கள் இதயத்தில் கருவாய் உயிரெடுத்து
எங்கள் சுவாசத்தின் மூச்சாய் உருவெடுத்து
எங்கள் உயிரின் உயிராய்க் கலந்து
எங்களுள் உருவான தெய்வமே – எங்கள் அப்பா

கடும் உழைப்பு, நல்லொழுக்கம் – இதுவே
என் சொத்து என்றாய்….
துடிதுடிப்பு, சிரித்தமுகம் – இதுவே
என் வாடிக்கை என்றாய்….
எட்டுத்திக்கிலும் புகழ்பரப்பி  எல்லாப்பிள்ளைகளும்
எனத்தென்று  அவர்கள் இதயத்தில்  வாழ்ந்தீர்கள் !
இருபத்தோர் ஆண்டு என்ன ? எத்தனை ஆயிரம் ஆண்டுகள்
கடந்தாலும் உங்கள் ஆத்மாவில் எங்கள் ஆன்மா கலந்திருக்கும்.   என்றென்றும் ஆத்மா சாந்திக்காய்  அன்புடன் பிராத்தனை செய்துகொண்டிருக்கும் ……..

உங்கள் அன்பு பிள்ளைகள்  மருமக்கள்  பேரப்பிள்ளைகள் .

கனடா வாழ் மண்டைதீவு மக்களின் கூடலும் புதிய நிர்வாக தெரிவு

100X75mackelle-canada200மண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பு
எதிர் வரும்  ஆவணி  .02 . 08 2014 அன்று  கனடா  வாழ் மண்டைதீவு மக்களின்  ஒன்று  கூடலும் புதிய நிர்வாக தெரிவும் நடைபெற உள்ளதென  கனடா  வாழ் மண்டைதீவு மக்களுக்கு  அன்புடன் அறியத்தருகின்றோம்.. அன்பனா  எங்கள்  உறவுகளே உங்கள் குடும்ப   சகிதம்  அனைவரும்  கலந்து கொண்டு நாம்   பிறந்த மண்ணின்  புகழ் சிறப்புட  அனைவரும் ஒன்று இனைவோம்மாக

கனடா வாழ் மண்டைதீவு     மக்கள்  அனைவர்களையும் அன்புடன் அழைக்கின்றோம் …

மண்டைதீவு மக்கள் ஒன்றியம்  கனடா

வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் 2014

 

மண்டைதீவு முகப்புவயல் 
அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
.
வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் 2014.
.

மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணை போற்றி 
ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள்கள் போற்றி 
காஞ்சிமாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி
அன்னான் சேவலும் மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி.

.

முருகப்பெருமான்  மெய்யடியார்களே! .
மண்டைதீவு கிராமத்தில் முகப்புவயல் என்னும் திவ்வியபதியில் வேண்டுவார் வேண்டியதை ஈர்ந்தருளும் கலியுகவரதனாகிய வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமானுக்கு நிகழும் மங்களம் மிகு  ஜய வருடம் ஆனி மாதம் 4ஆம் நாள் (18.06.2014) புதன் கிழமை காலை 10 மணியளவில் கொடியேற்றத்துடன் மஹோற்சவம் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள் மகோற்சவபெருவிழாவும் பதினொராம்நாள் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண மங்கள வைபவமும் இனிதே நடைபெறதிருவருள் பாலித்துள்ளது.
 
உற்சவகாலங்களில்பால்,தயிர், இளநீர், பூ, பூமாலை ஆகிய பொருட்களை வழங்கி முருகப்பெருமானின் அருளைப்  பெறுவீர்களாக!
 
முருகப்பெருமானின் அடியார்கள் ஆசாரசீலராக வருகைதந்து முருகப்பெருமானின் இஷ்டசித்திகளைப் பெற்று 
மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வீர்களாக!

சுபம்

 

 

 

 

 

 

 

 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம்
(சின்னத்துரை – மண்டைதீவு கண்ணகை அம்பாள் தேவஸ்தான மரபுவழி தர்மகர்த்தா, உயர் சைவ வேளாளர் குலத்திலகம்)
மலர்வு : 17 யூன் 1938 — உதிர்வு : 21 ஏப்ரல் 2013.

eakaamparam 1 vathu ninaivu

திதி : 10 மே 2014. Continue reading

தண்ணீர் கெட்டுப்போகுமா?

பாட்டில்களிலும், கேன்களிலும் அடைத்து விற்பனைக்கு வருகிற தண்ணீரின் சுவையானது நாள்பட மாறிக்கொண்டே இருக்கும்.‘தண்ணீர் கெட்டுப் போவதில்லை’ என்பது எல்லோருக்கும் தெரியும். சரியாக பத்திரப்படுத்தாவிட்டால், அதன் பிளாஸ்டிக் பாட்டிலே, தண்ணீரின் சுவையை மிக மோசமானதாக மாற்றி விடும்.சூரிய வெளிச்சம் பட்டாலும், பிளாஸ்டிக்கில் மாற்றங்கள் உண்டாகி, அதன் பாதிப்பு, தண்ணீரின் சுவையை மாற்றும்.எனவேதான் பாட்டில் மற்றும் கேன்களில் தண்ணீர் வாங்கினால், அவற்றை ஈரமோ, சூரிய வெளிச்சமோ படாத இடத்தில் வைக்க வேண்டும் என்றும், அதன் பக்கத்தில் பெயின்ட், எரிபொருள்கள், உலர்சலவைக்கான ரசாயனங்கள் எதுவும் இருக்கக்கூடாது எனவும் சொல்லப்படுகிறது.பாட்டிலை திறந்து விட்டால், அதை அதிகபட்சம் 1 வாரத்துக்குள் உபயோகித்து விட வேண்டும். இல்லாவிட்டால் அதில் பாசி மற்றும் பாக்டீரியா தொற்றி, வளரத் தொடங்கி, அதைக் குடிப்போரின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அபாயம் உண்டு.அதற்காக திறக்கப்படாமலே வைத்திருக்கிற வாட்டர் பாட்டில்களை எத்தனை நாள் வேண்டுமானாலும் வைத்து உபயோகிக்கலாம் என அர்த்தமில்லை. அதற்கும் காலக்கெடு உண்டு என்பதால்தான் வாட்டர் பாட்டில்களில் எக்ஸ்பைரி திகதி குறிப்பிடப்படுகிறது.

 

இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி வேலுப்பிள்ளை நடராசா

balasundram uthaya