திரு கந்தையா மாணிக்கலிங்கம்
(இளைப்பாறிய ஆசிரியர்)
மலர்வு : 9 மார்ச் 1922 — உதிர்வு : 24 ஏப்ரல் 2014
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், கந்தரோடையை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா மாணிக்கலிங்கம் அவர்கள் 24-04-2014 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு.திருமதி கந்தையா தம்பதிகளின் அன்பு மகனும், அருணாசலம் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அம்பிகை(இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
கேதாரகௌரி(ஆசிரியை- இலங்கை), கேதாரநாயகி(ஆசிரியை- இலங்கை), கணேசலிங்கம்(லண்டன்), சசிகாந்தன்(பிரான்ஸ்), திருலிங்கம்(ஆசிரியர்- இலங்கை), காலஞ்சென்ற உமாதாரணி, சிவகாந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இராசபூவதி, அமிர்தலிங்கம், கணேசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நடராஜா(ஆசிரியர்), திருநாவுக்கரசு(ஆசிரியர்), முத்துலெட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செல்வராஜா(இலங்கை), நந்தினி(லண்டன்), ஜெகதீஸ்வரி(பிரான்ஸ்), பாலினி(ஆசிரியை- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அருனன், தினேஸ்குமார், சங்கீர்த், ஆதவன், பிரியங்கன், சருகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-04-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கந்தரோடை தங்கம்புலவு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மனைவி, மக்கள், மருமக்கள்
தொடர்புகளுக்கு
கேதாரகௌரி — இலங்கை
தொலைபேசி: +94112546541
கேதாரநாயகி — இலங்கை
தொலைபேசி: +94112527192
கணேசலிங்கம் — பிரித்தானியா
தொலைபேசி: +442086402491
சசிகாந்தன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33386434657
செல்லிடப்பேசி: +33680894944
திருலிங்கம் — இலங்கை
தொலைபேசி: +94212240437
செல்லிடப்பேசி: +94776078611
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்